கோவை மெடிகல் சென்டர் மற்றும் மருத்துவ மையத்தின் தலைவரும், டாக்டர் என்.ஜி.பி கல்வி நிறுவனங்களின் தலைவருமான டாக்டர் நல்ல பழனிசாமி அவர்கள் 'தமிழின் வளம் தமிழர் நலம்' என்னும் இலக்கோடு 19.03.2013 அன்று கோவையில் தொடங்கிய தொண்டு நிறுவனம் தமிழ்ப் பண்பாட்டு மையம்